அழுமூஞ்சி

நான் அழைக்கும்போதெல்லாம்
"என்ன" என்று கேட்கும்
உன் தோரணை ஒன்றே போதும்
என்னை அழ வைக்க..
ஒருமுறை கூடவா தோன்றவில்லை?
இந்த அழுமூஞ்சியை அழவைக்க வேண்டாமென்று..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (8-Sep-16, 5:13 pm)
பார்வை : 243

மேலே