மௌனம்
உன்னிடம்
பேசுவதற்கு
எத்தனை
முறை ஒத்திகை
பார்த்தாலும்
உன்னை பார்த்த பின்பு
என் உதடுகள்
மௌனத்தை தவிர
வேறு எதும் மொழிவதில்லை...
உன்னிடம்
பேசுவதற்கு
எத்தனை
முறை ஒத்திகை
பார்த்தாலும்
உன்னை பார்த்த பின்பு
என் உதடுகள்
மௌனத்தை தவிர
வேறு எதும் மொழிவதில்லை...