வலியும் வரமும்

உடைந்த பானையின்
ஓட்டுக்கல்லாய் ஓரமாய் இருந்தேன்,
ஆடிக்கொண்டிருந்த பிள்ளையாருக்கு
அடிக்கல்லாய் வைத்தார்கள்,
ஹைய்யா....!
அபிஷேகாம் எனக்கும்
சேர்த்தே நடக்குதே...!
வலிகள் தாங்காமல் நம்மை
வணங்கமாட்டார்கள்...!

எழுதியவர் : சுரேசபி (20-Sep-16, 12:22 pm)
பார்வை : 929

மேலே