நான் விரும்பிய இன்றையக் கவிதை

-----இன்றைய கவிதை------

கடலுக்குள் அலைகள் வாழ நினைப்பதில்லை
கப்பலோடு சேர்ந்து அவைகளும் கரை தேடுகிறது
வரலாறு வெறும் எழுத்துக்களின் கதையில்லை
பேணிக் காக்க வேண்டிய தலைவர்களின் சிம்மாசனம்
----எழுதியவர் முகமது சர்பான்
கவிப்பிரிய சர்பான் எனது வீர புருஷோத்தமர்கள் கவிதையில் எழுதிய
கருத்துக் கவிதை இங்கே உங்களுக்காக

எழுதியவர் : சர்பான் (20-Sep-16, 11:00 am)
பார்வை : 262

மேலே