முதலைகள் நடுவே ஆடு
ஆயிரம்
கயவர்கள்
ஈயென இளித்துக்
கொண்டிருந்தாலும்
என் வழியில்
நான் செல்வேன்
***************************
துணிவிருந்தால்
முதலைகள் என்ன
எமனையும் எதிர்த்து நிற்கலாம்
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
