அர்த்தம்

ஒருநிலையற்ற மனது, தடுமாற்றத்திற்கு அல்ல,
நிரந்தர தெளிவிற்கே ஆரம்பம்!
ஏனெனில்
இறைந்துக் கிடக்கும் அரை, அசுத்தத்திற்கு மட்டுமல்ல
அடுக்குவதற்கும் ஆதாரம்!

எழுதியவர் : பாரதி (22-Sep-16, 2:11 am)
பார்வை : 350

மேலே