கடவுள்-மனிதன் தொலைப் பேசி சம்பாஷணை
:
கடவுளிடமிருந்து
கந்தசாமிக்கு போன்: ட்ரிங் .............ட்ரிங் ......ட்ரிங்
கந்தசாமி பையன்
அறிவழகன் போனில் : ஹல்லோ யாரது ?
கடவுள் நான் தான் கடவுள் பேசறேன்
அறிவழகன் : எந்த கடவுளுங்க ; எந்த ஊரு? எந்த நாடு
கடவுள் : எனக்கேது ஊரும், நாடும்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அறிவழகன் : இருங்க நான் அப்பாவை கூப்பிடறேன்
கந்தசாமி : ஹல்லோ யார் பேசறது
கடவுள் : நான் கடவுள்
கந்தசாமி : அப்படி எனக்கு யாரையும் தெரியாது
ராங் நம்பர் போன் வைங்க
கடவுள் : (தனக்குள்); கூட்டால் இவர்களுக்கு புரிவதில்லை
காட்சி தந்தாலும் தெரிவதில்லை
நான் என்ன செய்ய
(இதுதான் இன்றைய மனிதன்-கடவுள் மனித உணர்வு)

