கொடுத்துவிட்டு செல்லடி சாபம் ஒன்று 555

என்னுயிரே...

சமுத்திரத்தில் கப்பல் எவ்வளவு வேகமாக
அலைகோடுகள் போட்டாலும்...

வினாடியில் காணாமல் போகும்
சமுத்திரமாக நான் இருந்தால்...

தண்ணீர் பாதையை போல
என்னைவிட்டு நீ போகலாம்...

அலைகளை பல தாங்கிக்கொண்டு
இருக்கும் கடற்கறையடி நான்...

என் செல்கள் ஒவ்வொன்றிலும்
உன் ஆதிக்கத்தை செலுத்திவிட்டு...

போகப்போகிறேன் என்கிறாயடி
என்னைவிட்டு...

நீ குறைந்த அளவு
நீ சாபம் கொடு...

இனி இவன் யார்மீதும் இவன்
அதிகம் பாசம் வைக்கக்கூடாது என்று...

அது போதுமடி உன்னை
மட்டும் நான் நினைக்க...

வாழும் நாட்களில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Sep-16, 8:20 pm)
பார்வை : 590

மேலே