கனவு

நீதி தேவதையின்
கண்ணைக் கட்டி
நீதி என்னும்
#நியாயதராசை
ஒரு கைய்யிலும்!
நியாயம் வேண்டி
வருவோர்க்கு எதிராக
தீர்ப்பை தனக்கு
சாதகமாக
விலை கொடுத்து
வாங்கிவிடலாம்
என்ற கீழான
என்னத்தை அகற்றிட
மறுகைய்யில்
#துப்பாக்கியும் கொடுத்து!
நிற்கவைத்து விடவில்லை
நீதி தேவதையை
பீதியை கிளப்பும்
புதிய ஜனனமாக
உலாவரவிட்டேன்
வீதியில் படுத்திருந்த
என் கனவில்.
ஏதோ என்னால்
முடிந்தது!#sof #sekar