உரைக்குதுப் பாடமொன்று

​கூன்வளைந்து குறுகிப் போனாலும்

கூர்மை மழுங்காத விழிகளுடனே

தனிமையில் வாழும் இம்மூதாட்டி

​தன்கையே தனக்குதவி என்பதால்

​ஐந்தறிவு பிராணி வியக்குமளவு

பக்குவமாய் செய்கிறாள் பணிதனை !


​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Oct-16, 3:26 pm)
பார்வை : 101

மேலே