என்ன விட்டு போரியே

உன் நிழலா நானிருப்பேன்
உனக்கு நிம்மதி நான் கொடுப்பேன்னு
சொன்னியே..
இன்னிக்கு என் நித்திரைய
களைச்சிட்டு போரியே..

அனாதையா நீ இருக்க
அரவனைப்பா நானிருப்பேன்னு
சொன்னவளே..
அன்பையும் பாசத்தையும்
மூட்ட கட்டிட்டு போரியே..

உன் மனச கொடுத்துட்டு
போற வழில
என் மனச
மறந்துட்டு போரியே..

கவியொன்னு நான் படிக்க
கை தட்டி சிரிச்ச புள்ள
என் கதைய நான் சொல்ல
கை கழுவிட்டு போரியே..

அடி போடி போ..

இது கண்ணீர் துளி பட்டு
விளைஞ்ச முத்து
கர சேர்க்க ஆளில்ல..

ஒன்னு மட்டும் தெரிஞ்சுட்டு போ..

உன் உதிரம் உறையும் வர
உன் மனசுல நானிருப்பேன்..
உன் ஆறாம் விரலுக்கு
மையா நானிருந்து
எம் மனச புரிய வைப்பேன்..!!

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (9-Oct-16, 1:23 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 66

மேலே