உன்னைக்கண்ட நொடி

கணநேரக் கற்பனையும்,
கலைந்து போனது..!
விழியோர இலட்சியமும்,
விலகி்ப் போனது..!
கனவுக் கோட்டையும்,
கலைந்து போனது..!
'உன்னைக்கண்ட அந்த நொடி'..!

எழுதியவர் : சரண்யா (15-Oct-16, 1:25 pm)
பார்வை : 218

மேலே