பூனை புராணம்
பசித்தாலும் புல்லை தின்னாதது
புலி மட்டுமல்ல; - பூனையும்தான்.!
புலி பதுங்குவது பாயத்தான் – அதுபோல்
பூனை பதுங்குவதும் பாலை திருடதான்..!
வீட்டு பூனையை-- காட்டு பூனை என்று சொல்வோம்
காட்டு புலியையை வீட்டு புலி என்று சொல்வோமா….
பசித்தாலும் புல்லை தின்னாதது
புலி மட்டுமல்ல; - பூனையும்தான்.!
புலி பதுங்குவது பாயத்தான் – அதுபோல்
பூனை பதுங்குவதும் பாலை திருடதான்..!
வீட்டு பூனையை-- காட்டு பூனை என்று சொல்வோம்
காட்டு புலியையை வீட்டு புலி என்று சொல்வோமா….