நமது மொழிக்கு பெயர் வந்தது எப்படி தெரிவோம்

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.

ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்

அ(படர்க்கை),

இ(தன்னிலை),

உ(முன்னிலை)

என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி

த் + அ கூடி 'த' வாகவும்,

ம் + இ கூடி 'மி' யாகவும்,

ழ் + உ கூடி 'ழு' வாகவும்

என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி "தமிழ்" என்று அழைத்தனர்.

நன்றி முகநூல்

எழுதியவர் : முகநூல் (22-Oct-16, 4:11 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 1295

சிறந்த கட்டுரைகள்

மேலே