என்தோளில் நீசாய்ந்த இன்ப இளவேனில்

தென்னை இளம்கீற்று தென்றல்மெல் லத்தொட
என்தோளில் நீசாய்ந்த இன்ப இளவேனில்
பொன்னந்தி மாலைப் பொழுதை நினைக்கையில்
என்மனத்தின் உள்ளும் இனியதென்றல் வீசுதடி
புன்னகைப் பூமலர்க்கொத் தே

எழுதியவர் : கவின் சாரலன் (18-Feb-25, 6:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

மேலே