உன்னை என்றும் காப்பேனடி

உனை தாக்க வரும் கத்தியை நான் தாங்கிடுவேன்
உனை நாளும் பார்த்திருப்பேன்
எந்நாளும் கோர்த்திருப்பேன்
உயிர் போனாலும் உன் மடி சேர்ந்திடுவேன் சகி.......

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 7:51 am)
பார்வை : 1616

மேலே