நாகரீக வளர்ச்சி - இயற்கை அழிவு

வீசும் தென்றலில்
அசைந்தாடும்
மர இலைகளின்
கிளைகளினூடே

கட்டிய கூட்டை
காத்து நிற்கின்ற
காக்கைக்கு தெரியவில்லை

மரம் அடியோடு அறுக்கப்படுகிறதென்று...!!!

எழுதியவர் : (25-Oct-16, 7:38 pm)
பார்வை : 140

மேலே