நாகரீக வளர்ச்சி - இயற்கை அழிவு
வீசும் தென்றலில்
அசைந்தாடும்
மர இலைகளின்
கிளைகளினூடே
கட்டிய கூட்டை
காத்து நிற்கின்ற
காக்கைக்கு தெரியவில்லை
மரம் அடியோடு அறுக்கப்படுகிறதென்று...!!!
வீசும் தென்றலில்
அசைந்தாடும்
மர இலைகளின்
கிளைகளினூடே
கட்டிய கூட்டை
காத்து நிற்கின்ற
காக்கைக்கு தெரியவில்லை
மரம் அடியோடு அறுக்கப்படுகிறதென்று...!!!