முயற்ச்சிப்போம்

முயற்ச்சிப்போம்:
பெய்யா மழையில் ஆனந்தம் கொள்வோம்
அன்பாய் அனைத்திடுவோம்
அண்டத்தில் உயிர்துளி சேர்த்துடுவோம்
ஆருயிர்களை காத்திடுவோம்
கண்கலங்கும் கவிஞனாக திகழும்
உழவனின் உயிரை காப்பாற்றிடுவோம்
வறண்ட நிலம் இல்லா ஊராய் மாற்றிடுவோம்
ஓர் மரம்மாவது வளர்த்திடுவோம்
பசுமையில் உலகை நிறைத்திடுவோம்
பண்டைகாலமாய் அமைத்திடுவோம்
ஓன்றாய் சேர்ந்து பாடுபடுவோம்
புதிய உலகை படைத்திடுவோம்
புன்னகையில் மனதை நிறைத்திடுவோம்
மீண்டும் மீண்டும் முயற்சிப்போம்
இன்பத்தின் சுவையை சுவைத்திடுவோம்.....

எழுதியவர் : சண்முகவேல் (25-Oct-16, 8:26 pm)
பார்வை : 84

மேலே