காதல் தந்த வலி

காண்பதற்கு கண்னிற்கு பயமில்லை
காண்பதற்கே உண்னில் விழியில்லை
விளையாட்டு பொருளாக இருந்த என்னை விலையில்லா பொருளாக மாற்றி விட்டாய்
காதலே காதலே என்று கடலில் கல்லை தூக்கி போட்டு விட்டாய்
காணதா தூரத்தை காண்பித்தாய்
உலகிலே நிறைந்தது தண்ணிா் என்று நினைத்தேன் காதலிக்மகும் முன்னே ஆனால் அதில் பாதி என் கண்ணிா் என்று உணா்கிறேன் காதலித்தா பின் விளையாட்டில் விடை தொியமா போய்டேன்

எழுதியவர் : கட்டி bala (31-Oct-16, 10:25 pm)
பார்வை : 105

மேலே