மலர்களே சருகுகளே

மலர்களே வாடி
உதிர்கிறீர்கள்
சருகுகளே
காய்ந்து விழுகிறீர்கள்
மலர்க் கொடிகளே செடிகளே
மீண்டும் துளிர்த்து
மீண்டும் மலர்ந்து
பூத்துக் குலுங்குகிறீர்கள்
புன்னகைத் தோட்டமாய் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Nov-16, 9:48 pm)
பார்வை : 257

மேலே