இனிய இரவு விருந்து

இன்றைய நாளில் நீக்கமற நிறைந்த்தென்ன?
தென்றலும் இருளும் கைக்கோர்த்த இரவோ?
சொந்தங்களின் சொல்லாடலில் மனமேறிய மகிழ்வோ?
தின்றவை யாவையும் தேக்கிவைத்த வயிறோ?
மன்றத்தில் மக்கள்யாரும் உணர்ந்தால் உரைத்திடுவீர்...

எழுதியவர் : (4-Nov-16, 8:33 pm)
பார்வை : 277

மேலே