அரண் முரண்

செத்த உயிர்க்கு சிந்தனை இல்லை
சிந்திய வேர்வைக்கு சொந்தமும் இல்லை!
ஆடம்பர அகங்காரம் அறிவின் கிளர்ச்சி
அகத்துக்கு தேவை அன்பின் எழுச்சி!
ஆனந்தம் என்பது நல்ல அனுபவம் என்றால்
அன்பெனும் அரண் தேடி முரண்படுவோம்!
செத்த உயிர்க்கு சிந்தனை இல்லை
சிந்திய வேர்வைக்கு சொந்தமும் இல்லை!
ஆடம்பர அகங்காரம் அறிவின் கிளர்ச்சி
அகத்துக்கு தேவை அன்பின் எழுச்சி!
ஆனந்தம் என்பது நல்ல அனுபவம் என்றால்
அன்பெனும் அரண் தேடி முரண்படுவோம்!