ஹைக்கூ பூக்கள் 21

கை நிறைய பணம் இருந்தும்
காண இயலவில்லை சிறப்பு தரிசனம்
வங்கிக்கு வெளியே மனிதர்கள் ...

பணம் வாரி வாரி கொடுத்ததால்
ஏழையானான் ஒருவன் பணமற்று
தானியங்கி பணம் வழங்கி ....

அவர் சொன்ன ஒரு வார்த்தையில்
தன் வாழ்க்கையை முடித்து கொண்டது
ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள்....

எழுதியவர் : கிரிஜா.தி (12-Nov-16, 10:08 pm)
பார்வை : 230

மேலே