அம்மா

இவளருகில் தோள் சாயும் போது...
துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம்
இவள் மடியில் துயிலுறங்கும் போது
இதயத்தில் இன்பத்தின் அருவியும்
கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை
தினம் தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை..!!!

எழுதியவர் : சிவா K (14-Nov-16, 5:23 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : amma
பார்வை : 491

மேலே