வெண்பனியே

காலையில் கதிரவனைக் கட்டிப்போடும் வெண்பனியே
பார்வையால் என்னை வெட்டிப்போடும்
அவள் விழிகளின் மேலும் சிறிது படருங்கள்
நானாவது பிழைத்துவிட்டுப் போகிறேன்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (15-Nov-16, 5:33 pm)
பார்வை : 75

மேலே