கனகாம்பரம்

உன் மனதைப் பறித்தேன் என்று
என்னைப் பறித்து அவள்
கூந்தலில் சேர்க்கத் துணியாதே!
அப்படித் துணிந்தால்?
சிக்கப்போவது நான் மட்டுமல்ல!
நீயும் தான்!

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (16-Nov-16, 9:56 am)
பார்வை : 326

மேலே