வலிகள்

ஈட்டிகள் குத்துகின்றன
இருதயம் அழுகிறது
அதன் வலியை நினைத்து அல்ல
குத்திய ஈட்டிகள்
உன் வார்த்தைகள் என்பதால் !
பல முறை என் உடைந்த இருதயத்திற்கு
உருவம் அளித்தாய் என்
அதை உருக்குலைக்கத்தானோ ?
உருக்குலைத்த ஈட்டிகளை உன்னிடம்
தந்துவிடுகிறேன்
உருவம் கொடுத்த உணர்வுகளோடு
வாழ விளைகிறேன்
உருவம் அளித்தாய்
உருக்குலைய வைத்தாய்
இனி என்ன செய்வாய்???

எழுதியவர் : Vinoth (5-Jul-11, 3:27 am)
Tanglish : valikal
பார்வை : 604

மேலே