மூன்று வரி கவிதை

அதிகமாக காதல் வைத்தேன் ......
காதல் பைத்தியம் என்றார்கள்
அவளும் ஏற்று கொண்டாள்.....!!!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்

&

வெளியில் எத்தனையோ தடை ....
உள்ளே நீ என்னோடு பேசுவதால் ...
அத்தனை சுகத்தை காண்கிறேன்

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Dec-16, 3:18 pm)
பார்வை : 1169

மேலே