அன்பின் துயரம்
![](https://eluthu.com/images/loading.gif)
முன்பின் அறியா முகம்நம்பி வைக்கின்ற
அன்பின் துயரம் அடைகாத்து – தன்பிள்ளை
இல்லை எனவறிந்து ஏமாறும் காக்கைதன்
அல்லல் அதற்குச் சமம்.
*மெய்யன் நடராஜ்
முன்பின் அறியா முகம்நம்பி வைக்கின்ற
அன்பின் துயரம் அடைகாத்து – தன்பிள்ளை
இல்லை எனவறிந்து ஏமாறும் காக்கைதன்
அல்லல் அதற்குச் சமம்.
*மெய்யன் நடராஜ்