யாரோ ஒருவன்

யாரோ ஒருவன்

தனிமையில் நின்றாலும் நிழலாய்த் தொடர்ந்து
வலியதைக் கண்டாலும் உணர்வாய் இருந்து
சிரிக்கும் நேரமெலாம் சிலையென உணர்ந்து
தவிக்கும் நேரமெலாம் எனக்காய் பறந்து
தட்டிப்பறிக்கும் உறவுகளும் எட்டிபறிக்கா ஆதவனாய்
என்னைக்காணும் என்கனவாய் வாழ்ந்து மகிழ்கிறான்
நினைவில் சுந்தரமாய் யாரோ ஒருவன்
-மூர்த்தி

எழுதியவர் : moorthi (8-Dec-16, 1:37 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : yaro oruvan
பார்வை : 303

மேலே