காதல் தா
வாடி வாடி இராசாத்தி நமக்குள்
காதல் வந்தச்சி புது வானம்
படைப்போம் வானவில் ஏரி
உன் பார்வை பட்டு
விழுகிறேன் மெல்ல
வாடி இராசாத்தி வானவில் நூறாச்சி
கண்கள் முழுதும் கனவுகள்
கடத்திச் செல்ல... எனது இரவுகள்
உன் நினைவால் மூடிக்கொண்டது
உனக்கு தெறியலையா...
பூவே...பூவே.. வா.. வா.. அருகே..
காதல் அமிர்தம் பருகவே
விழுந்திடு என் விழிகளிலே..
சொப்பனம் மட்டும் கான்கிறேன்
சோரு தின்ன மறக்கிறேன்..
கவிதைகள் எழுத துடிக்கிறேன்..
கண்ணே உன்னை கடத்தி செல்ல தவிக்கிறேன்...
விழியே வந்துவிடு
விடைகள் தந்துவிடு
இல்லையேல் என்னை
கொன்றுவிடு....