நான் தச்சன்

உளி பட்ட மரமாய்
இருந்திருந்தேன்..
என்பதை,

காயத்தை தடவி பார்த்து,
அழகாய் இருக்கிறதே!
இந்த சிற்பம்!

என்ற சொல் கேட்டபின்,
தெரிந்து கொண்டேன்..!

உளி பட்ட மரமாய் இருந்திருந்தேன்..
என்பது,
காயத்தை தடவி பார்த்து,
அழகாய் இருக்கிறதே!
இந்த சிற்பம்!
என்ற சொல் கேட்டபின்,
தெரிந்து கொண்டேன்..!

- இப்படிக்கு மரம்.

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (9-Dec-16, 7:08 am)
பார்வை : 404

மேலே