சுனாமி -ஒரு தங்கா கவிதை
ஆழ் கடலுக்கு கீழே
பூமியில் பிளவு அதிர்ச்சி
கடலில் பேரலைகள் அணிவகுப்பு
தாக்குது வெறிகொண்டு
கடற்கரைகள் அதைச்சார்ந்த பகுதிகள்