சுனாமி -ஒரு தங்கா கவிதை

ஆழ் கடலுக்கு கீழே
பூமியில் பிளவு அதிர்ச்சி
கடலில் பேரலைகள் அணிவகுப்பு
தாக்குது வெறிகொண்டு
கடற்கரைகள் அதைச்சார்ந்த பகுதிகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Dec-16, 8:59 am)
பார்வை : 173

மேலே