சரியோ தவறோ

அவரவர் வாழ்க்கை யை
அவரவருக்காகவே வாழ்கிறவர்கள் சாதனையாளர்கள் ...

தன் கனவை நனவாக்குபவர்கள் சிலர்...
மற்றவர் என்ன நினைப்பார்கள்...?
என்று தன் கனவை தொலைக்கிறார்கள் பலர்...
அவர்கள் தொலைத்தது அவர்கள் கனவை மட்டுமல்ல...
வாழ்க்கையை யும் தான்...
மற்றவர்களின் பார்வையில் சரியும் தவறாகலாம்...

உனக்கு சரி என்று தோன்றினால் எதுவும் சரியே..
சிலராக இருப்பதும் பலராக இருப்பதும் நம் முடிவில் தான் உள்ளது...
தன் நியாய பாதையில் மாறாதவன்,,
என்றென்றும் வெற்றியின் பாதையிலிருந்து மாறாதவன்...

எழுதியவர் : (15-Dec-16, 12:18 pm)
Tanglish : sariyo thavaro
பார்வை : 106

மேலே