நம்மில் இருந்தே மாற்றம் உதயமாகட்டும்
எல்லோரும் வாந்தி எடுக்க
யார் தான் வாந்தியை அள்ளுவது.....
யாரையும் கேட்கப்போவதில்லை நானே அள்ளுகிறேன்.....
(யாரையும் கேட்கும் முன்
உன்னிலிருந்தே மாற்றத்தை தொடங்கு...
யாரையும் கேட்கும் முன்
முதலில் நான் சரியா என்று பார்...)
~ பிரபாவதி வீரமுத்து