எதிர்பார்ப்புடன்

பூக்களை விட்டு வாசம் பிரியாததை போல்...
வானத்தை விட்டு விண்மீன் பிரியாததை போல்...
உன்னை விட்டு பிரியாத வரம் வேண்டும்...

பூவின் முகவரி யை காற்றறியுமே...
உன் மௌனத்தில் வார்த்தைகளை நான் அறிவேனே...
நீ என்னை புரிந்து கொண்டாயோ...? இல்லை
புரிந்தும் புரியாமல் இருக்கிறாயோ...?

சுற்றி திரியும் எனக்கு ஒரு நிலையான இடத்தை தருவாயா....?
என்றென்றும் எதிர்பார்ப்புடன்...ஒரு இதயம்...

எழுதியவர் : காவ்யா (22-Dec-16, 8:53 pm)
பார்வை : 322

மேலே