வளமுடையதாக்கு

வறட்சியால் ஏற்பட்டிருக்கும்
அவள் பிளவு பள்ளங்களில்
உன் வெள்ள பெருக்கை ஊற்றி
அவள் வயிற்றை வளமுடையதாக்கு..

பள்ளத்தை நிரப்பி
மேட்டை எழுப்பு................

எழுதியவர் : தமிழ் அருண் (23-Dec-16, 9:52 am)
பார்வை : 531

மேலே