பிரிவிலும் பிரிவில்லை
என்னுடல் படர்ந்த
உன்னிதழ் தடங்களில்
பூத்த பூக்களின் வாசனை
குறையவில்லை...!
என் பனிக்கால வெயிலே...
நம் பிரிவென்னும்
புயல் காற்றில்
அப்பூக்களும்
உதிரவில்லை...!
செ.மணி
என்னுடல் படர்ந்த
உன்னிதழ் தடங்களில்
பூத்த பூக்களின் வாசனை
குறையவில்லை...!
என் பனிக்கால வெயிலே...
நம் பிரிவென்னும்
புயல் காற்றில்
அப்பூக்களும்
உதிரவில்லை...!
செ.மணி