என்னவனே
இனியும் தாமதிக்காதே!
உயிரே உரைத்து விடு!
உன் உயிர் நான் மட்டும்தானென்று..
உன் பார்வைக்காக ஏங்கும் பாவையருக்கு ஓர் பதிலாய்..
இனியும் தாமதிக்காதே!
உயிரே உரைத்து விடு!
உன் உயிர் நான் மட்டும்தானென்று..
உன் பார்வைக்காக ஏங்கும் பாவையருக்கு ஓர் பதிலாய்..