கண்ணீர்
விட்டுப் போன உன்னை பார்க்க கூடாதென....
கட்டுப்பாட்டில் உள்ளம் இருக்க
கட்டுப்பாட்டையும் மீறி கண்கள்
மட்டும் உன்னைப் பார்க்க...
நீ கண்டு கொள்ளாமல் போனதால்,
கண்ணீர் துளிகள் வெளி வந்து ஆறுதல் தந்தது.....
கன்னத்தைத் தொட்டு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
