இந்த வலியும் சுகமும் தருமா

என் ஆயுள் முழுக்க உன் அணைப்பில் வாழ்ந்து இருந்திருந்தாலும்
என்றும் உன் நினைப்பில் வாழும் இந்த வலியையும் சுகத்தையும் உன் நினைவையும் தருவதாய் அமையுமா ?என்று எனக்கு தெரியவில்லை.
என் ஆயுள் முழுக்க உன் அணைப்பில் வாழ்ந்து இருந்திருந்தாலும்
என்றும் உன் நினைப்பில் வாழும் இந்த வலியையும் சுகத்தையும் உன் நினைவையும் தருவதாய் அமையுமா ?என்று எனக்கு தெரியவில்லை.