பனங்காட்டு தோப்புக்குள்ளே

பனங்காட்டு தோப்புக்குள்ளே
பயனாற்ற கற்பனையில் கோட்டைகட்டி வாழ்ந்தோம் அன்று
கல்லூரி வாசலிலும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஒப்பாற்ற கவி பாடிமகிழ்ந்தோமடி
உயிரான காதலிலே
கருத்தழிந்த கயவராலே
நமது காதல் கண்ணாற்ற ஒவியம் போல ஆனதேடி
கண்ணாற்று போனபின்னும்
நீ இன்றி வாடுதேடி
எனக்கு முன்னே நீ இறந்தா
உன் வாழ்வு எப்படியோ போகுமென்றாய்
எனக்கு முன்னே போனாயேடி
நீ இன்றி கறைபடிந்த ஒவியமேடி
சிதிலமானசிற்பமேடி
விழிமூடும் நேரமெல்லாம் என் எதிரே உன் உருவே
ஆசையோடு அணைக்க வந்தால் காற்றாகி போறியேடி
தனிமகனாய் நாதியாற்று போகையிலும்
என் விழி மூடும் நேரம் வந்த
ஒரு கணம் என்னெதிரே வருவாயாடி
உன்னோடு விணணுலகில்
காதலது தொடர்ந்திடவே
நிதமென்னில் தொடர்கிறது
உனனோடு கற்பனையில் வாழ்வெனக்கு