விழி இரண்டில் உன்னை அள்ளி

விழி இரண்டில் உன்னை அள்ளி
நெஞ்சுக்குள்ளே பூட்டிவைச்சேன்
நாடி நரம்பில் கோடி மின்னல்
உன் மேனியிலே பாயவைச்சேன்
கூடுவிட்டு கூடுவந்து
உன் இதயத்திலே குடியும் வைச்சேன்
காலமென்னும் ஓடமதில்
உன் நெஞ்சோடு பயணமென

எழுதியவர் : செல்வம்.சௌம்யா (2-Jan-17, 1:32 pm)
பார்வை : 358

மேலே