அடுத்த பிறவியில நான் எருமை மாடா பிறக்கனும்னு ஆசைப் படுகிறேன்

மனைவி :எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவியிலும் நீங்கதான் எனக்கு கணவரா வரனும்னு நான் நினைக்கிறேன். நீங்க எப்படி ?

கணவன் : எனக்கு இன்னொரு பிறவியே வேண்டாம் .ஒருவேளை நீ ஆசைப்படுகிறக்காக பிறந்தாலும் எல்லாப் பிறவியிலும் நான் எருமைமாடாத்தான் பிறக்கனும் .

மனைவி : (கோபமாக) ஏன் ?

கணவன் : மனுசனா பிறந்துட்டு சொரணை இல்லாம வாழ்றத விட பிறக்கும் போதே சொரணை இல்லாம பிறந்திட்டா நல்லதில்லையா ?

மனைவி : ? ? ?

எழுதியவர் : நெட்டூர்.மு.காளிமுத்து (7-Jan-17, 9:57 am)
பார்வை : 214

மேலே