கலிகாலம்

கலிகாலம் முற்றியதோ!
இயற்கைக்கும்
இரக்கம் தான் வற்றியதோ!
விண்ணிற்கும்
மண்ணிற்கும்
அநியாயப் பேராசை!
நீர் ஆவி ஏற்கும்
வானம்
உழவர் ஆவி கேட்கிறது!
உரம் போட்டு உழுதவரை
மண் உரமாகக் கேட்கிறது!
கலிகாலம் முற்றியதோ!
இயற்கைக்கும்
இரக்கம் தான் வற்றியதோ!
விண்ணிற்கும்
மண்ணிற்கும்
அநியாயப் பேராசை!
நீர் ஆவி ஏற்கும்
வானம்
உழவர் ஆவி கேட்கிறது!
உரம் போட்டு உழுதவரை
மண் உரமாகக் கேட்கிறது!