வாழ்க தமிழ்

இலைகளாக எண்ணி
கிள்ளி எறிய
நினைகாதீர்கள்...
நாங்கள் நினைத்தால்
மரத்தை மட்டுமல்ல
வேரையும் பிடுங்கி எறியவும்
தயங்கமாட்டோம்...
ஏனென்றால் நாங்கள்
கர்வம் கொண்ட தமிழர்கள்!!!
இலைகளாக எண்ணி
கிள்ளி எறிய
நினைகாதீர்கள்...
நாங்கள் நினைத்தால்
மரத்தை மட்டுமல்ல
வேரையும் பிடுங்கி எறியவும்
தயங்கமாட்டோம்...
ஏனென்றால் நாங்கள்
கர்வம் கொண்ட தமிழர்கள்!!!