நீ என்னை விட்டு பிரியவில்லையேடி ...

தினமும் உன்னை காண்கிறேன்!!!!

காலையில் நான் முகம் கழுவும்
தண்ணீரில் உன்னை காண்கிறேன்...

நான் தினமும் முகம் பார்க்கும்
சமதள ஆடியிலும் உன்னை காண்கிறேன்...

நான் வெகுதூரம் சென்றாலும்
என்னை பின் தொடரும் நிழலிலும்
உன்னை காண்கிறேன்...

அன்று கடைசியாய் நாம் சென்ற
பயணத்தின் விபத்தில்
நீ என்னை விட்டு பிரிந்தாய் - ஆனால்

உன்னை பிரிந்த துயரத்தில்
நான் அழுது கொண்ட சென்றேன்!!!
என் கைகோர்த்து நீ நடந்தாய் ஞாபகம்யிறுக்கிறது...

உன் உருவத்தை என்னால்
கானமுடியவில்லை - ஆனால்
என் நீன்ட உறக்கத்திற்கு பிறகு
நீ என்னை தொட்டு தாலாட்டுவதை அறிவேன்...

இப்போது நான் உனருகிறேன்!!!
நீ என்னுடன் தான் இருக்கிறாய் என்று...

எழுதியவர் : ஆறுமுகம் (8-Jul-11, 5:16 pm)
சேர்த்தது : trarumugam
பார்வை : 387

மேலே