எங்கே நீ
நான் துவண்டுபோகையில்
துன்பம் என்னிடம் கேட்கிறது..!!
நான் தவித்திருக்கையில்
தனிமை என்னிடம் கேட்கிறது..!!
நான் வருந்தியிருக்கையில்
வலி என்னிடம் கேட்கிறது..!!
நான் மகிழ்ந்திருக்கையில்
என் மனம் என்னிடம் கேட்கிறது..!!
எங்கே நீ...!!