அறிந்துகொள் தோழியே!.

உள்ளதை சொல்,
உள்ளத்தின் உண்மையை சொல்,

உள்ளங்கையால் உன் உள்ளமதை மூடாதே....
உண்மையல்ல, பொய் என்று சாடாதே....

உன் உதட்டு வார்த்தைகள்
உள்ளத்தையே வெளிபடுத்துது,

உரியவனிடத்தில்......
உள்ளதை சொல்லிவிடு...-அவனிடத்தில்,
உள்ள(த்)தை தெரிந்துவிடு.

எழுதியவர் : கு. காமராஜ் (9-Jul-11, 2:40 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 704

மேலே