ஆசானுக்காக ஆத்திச்சூடி-உயிர் வருக்கம்

அறிவை ஆழமாய் விதைத்து,
ஆணவத்தை அன்பால் அழித்து,
இன்பமாய் ஏற்று,
ஈன்ற குழந்தை போல் பாதுகாத்து,
உண்மையையும் உணர்வையும் உணவோடு,
ஊட்டி வளர்த்து,
எளிமையை இருந்து,
ஏளனத்தை எரித்து,
ஐம்பொறியை அடக்கவும்; ஐயத்தை நீக்கவும்,
ஒளிசுடராய் வழிகாட்டி,
ஓயாமல் ஓதி உரைத்து,
ஒளவையார் போல், 'அ' முதல்,
'ஃ' முடிவு வரை,
ஆசானை இருக்கும் அனைவர்க்கும் இது சமர்ப்பணம்.

எழுதியவர் : ப. பூபதி ராஜன் (2-Feb-17, 11:29 pm)
சேர்த்தது : பூபதி ராஜன்
பார்வை : 39

மேலே